Tag: incident

சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!

 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி டெண்டரின் போது, கலவரத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 72 உயர்வு!கடந்த அக்டோபர் 30- ஆம்...

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

 அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பேக்கிங் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள...

கேரளாவில் குண்டு வெடிப்பு- தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!

 கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.“குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு...

“குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கப்படும்”- கேரள காவல்துறை டி.ஜி.பி. பேட்டி!

 கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும்...

அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

 சென்னை திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் அவரது வீட்டிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.“அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி”- அமைச்சர் ரகுபதி பேட்டி!விம்கோ நகரில் உள்ள பூம்புகார் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்தார்....

“ஒரு புறநகர் ரயில் வழித்தடம் மட்டுமே முடங்கியுள்ளது”- ஆவடி ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி!

 சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்ட்ரல் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில், ஆவடி ரயில் நிலையத்தில்...