Tag: Investigation
‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு
ராகுல் காந்தியின் “வாக்காளர் முறைகேடு” என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!கர்நாடகா, மராட்டிய மாநில உள்ளிட்ட...
இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!
அமைச்சரை காப்பாற்றும் நோக்கில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச காவல்துறையை கடிந்து கொண்டது உயர்நீதிமன்றம் இனி காவல்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என அதிரடியாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.இந்திய-பாகிஸ்தான் தாக்குதலின் போது...
ஐஏஎஸ் அதிகாரியை நாய்கடித்ததால் படுகாயம்! போலீஸ்சார் விசாரணை
ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி கணவருடன் நடை பயிற்சி சென்றிருந்தாா். அப்போது அங்கிருந்த நாய் ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரியை கடித்தது. இரண்டு முறை கடித்ததால், அந்த நாயின் மொத்தம் 14 பற்களின்...
பகல்ஹாம் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் தீவிரம் – தேசிய புலனாய்வு முகமை அமைப்பு!
காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்ற பயணிகள் விவரத்தைப் பெற்று போட்டோ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு துவங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம்...
22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி புகார் – விசாரணை ஒத்தி வைப்பு
தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம்...
போலீஸ்காரரின் தாய் கொலை… மோப்பநாய் உதவியுடன் இளம்பெண் கைது – விசாரணையை முடுக்கிய போலீஸார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையில் வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரரின் தாயை கொலை செய்து நகையை பறித்து சென்ற சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வரதி என்ற இளம்பெண்ணை கைது...