Tag: irregularities

“தூய சக்தி”யின் முதல் கறை? அரசு அலுவலகப் பணிகளில் டெண்டர் முறைகேடு விவகாரம் – ரங்கராஜ் பாண்டேவின் அதிரடி விமர்சனம்!

​​தமிழகத்தில் ஆட்சியை மாற்றியமைத்த "தூய சக்தி" என்று தன்னை அழைத்துக்கொள்ளும் புதிய அரசியல் சக்தியின் (த.வெ.க) நிர்வாகத்தில் முதல் கறை படிந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சருக்கென புதிய அறை மற்றும் கட்டடங்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடரும் நெருக்கடிகள்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி!

திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டச் சிக்கல்களும் அரசியல் நெருக்கடிகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவருக்குச் சென்னை உயர்...

பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!

"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நில முறைகேட்டு விவகாரத்தில், அறநிலையத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர்.முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில்...

பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83 லட்சம் முறைகேடு செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளரை, அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் திண்டுக்கல்...

காஞ்சிபுரம்: நிதி முறைகேடு புகாரில் 2 ஊராட்சி தலைவர்கள், 2 துணைத் தலைவர்கள் பதவி நீக்கம்! – மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 4 பேரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா...

திருச்செங்கோடு அருகே பரபரப்பு: ஏரி வண்டல் மண் திட்டத்தில் முறைகேடு – தியாகியின் பேரன், வழக்கறிஞர் செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழக அரசு கொண்டு வந்த இலவச வண்டல் மண் திட்டத்தில் வருவாய்த்துறையினர் முறைகேடு செய்வதாகக் கூறி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தியாகியின் பேரனும், வழக்கறிஞருமான செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் காலவரையற்ற தொடர்...