Tag: Irular
தலைமை ஆசிரியையின் பன்பற்ற செயல்…பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம்…
ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராகினி சுரேஷ் பாபு தம்பதியினர். இவர்கள் இருளர்...