Tag: Judges

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

நீதிபதிகள் நியமனத்தின் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 விழுக்காடு நீதிபதிகள் பணியிடங்கள்...

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம்  வலியுறுத்தல்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர்...

பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பஞ்சாப் அரசு கூறியதை ஏற்று உச்சநீதிமன்றம்...

ஆபத்தான நிலையின் உள்ள தொடக்க பள்ளியை 12 வாரத்தில் இடித்து அகற்ற வேண்டும் –  ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை 12 வாரத்திற்குள் இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் என்பவர் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்....

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 01- ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிப்பு!

 சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் மே 01- ஆம் தேதி முதல் ஜூன் 02- ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்...

பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!

 பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்பு மருந்துகள் குறித்து தவறான விளம்பரம் வெளியிட்ட வழக்கில் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!உச்சநீதிமன்ற உத்தரவை...