Tag: Kanyakumari

கன்னியாகுமரியில் நெகிழ்ச்சிச் சம்பவம்: ஹெல்மெட் மற்றும் போதை விழிப்புணர்வு மாரத்தானில் தாயுடன் இணைந்து 5 கி.மீ. ஓடி அசத்திய 3 வயது சிறுமிக்கு எஸ்பி கோப்பை வழங்கி பாராட்டு!

சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், மூன்று வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சேர்ந்து 5...

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஓணம் பண்டிகை மிக விமர்சையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: செண்டை மேள முழக்கம்: கேரளா எல்லையை ஒட்டிய பகுதி என்பதால், பாரம்பரிய செண்டை மேள இசையுடன் மக்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.அத்தப்பூ கோலம்: வீடுகளின் முன்பும் பொது இடங்களிலும்...

கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் – சி.பி.ஐ. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்காக இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக திரும்பப்...

திருநெல்வேலி,கன்னியாகுமரி,விருதுநகரில் மினி டைடல் பூங்கா–டெண்டர் கோரிய தமிழக அரசு…

திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும்...

கன்னியாகுமரியில் பரபரப்பு… புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் விரிவாக்க பணிகள்… இரு தரப்பினருக்கும் தாக்குதல்!

கன்னியாகுமரி மாவட்டம் மேல ஆசாரிப்பள்ளத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் குருசடி விரிவாக்க பணிகளுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு. பங்குத்தந்தை தலைமையில் விரிவாக்க பணிகளுக்கு சென்றவர்களை எதிர்த்தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதால் பரபரப்பு.கன்னியாகுமரி மாவட்டம்...

கஸ்டம்ஸ் ஆபீஸரே நம்மாளுதான்…’ பாதி விலையில் தங்கம்… ஆசைகாட்டி நூதன மோசடி..!

சந்தை விலை விட பாதிக்கு பாதி விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி நூதன மோசடி.கஸ்டம்ஸில் பிடிப்பட்ட தங்க நகைகள் ஏலத்திற்கு வருவதாகவும் தனக்கு தெரிந்த நபர் கஸ்டமஸ் அதிகாரியாக இருப்பதாக கூறி...