Tag: Karnataka

கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அம்மாநில வனத்துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்...

“காவிரியில் தண்ணீர் திறக்க என்ன பிரச்சனை?” – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி!

தமிழ்நாட்டிற்குப் பங்கீட்டு அடிப்படையில் கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிடுவதில் கர்நாடக அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும், இதுவரை கர்நாடகாவால் திறக்கப்பட்ட நீரின் அளவு மற்றும் தமிழ்நாட்டால்...

அணைகளில் அத்தனை நீரையும் தேக்கி வைக்க முடியவில்லை… அதனால் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறீர்கள் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம்  கேள்வி!

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் தரப்பு வாதங்கள் தீவிரமாக முன்வைக்கப்பட்டன.விசாரணையின்...

“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் வேட்டையாடச் சென்ற 3 பேரை வனத்துறை அதிகாரிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மான் வேட்டையின் போது துப்பாக்கிச்சூடு கர்நாடக...

“விஜய்யின் முயற்சி தேவையில்லாத ஒன்று… வழியில்லாமல் தான் உபரி நீரைத் திறக்கிறது கர்நாடகா!” – பாயிண்ட்டைப் பிடித்த சௌமியா அன்புமணி அதிரடி!

"உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காதவர்களிடம் என்ன பேச்சுவார்த்தை?" – பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் கேள்வி!காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயலும் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கை முற்றிலும் தேவையில்லாத...

பாஜக, கர்நாடக காங்கிரஸைக் கண்டிக்கத் தயங்குவது ஏன்? தவெக அரசை கடுமையாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கக் காங்கிரஸின் ஆதரவு தேவை என்பதால் கர்நாடக அரசைக் கேள்வி கேட்க தவெக அரசுக்குத் துணிச்சல் இல்லை என்றும், மத்திய பாஜக அரசை எதிர்த்துப் பேச அச்சப்படுகிறார்கள் என்றும் திமுக...