Tag: Karur

வாய்க்கால் பராமரிப்பு பணி – கரூர் மாவட்ட கலைக்டர்

வாய்க்கால் பராமரிப்பு பணி - கரூர் மாவட்ட கலைக்டர் கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீர் திறந்து விடுவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால்...

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு வருமான வரித்துறை சோதனையில் ரூ. 350 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் சுமார் ரூ.3.50 கோடி ரொக்க பணம்...

கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனைகரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 8-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கரூரில் நேற்று 23 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று...

வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு

வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு கரூரில் நேற்று நடந்த வருமான வரி சோதனையின் போது சில இடங்களில் திமுகவினர் பிரச்சனையில் ஈடுபட்டனர். இதனால், சோதனை நடத்த முடியாமல் வருமான...

சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

 தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. டாஸ்மாக் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான...

“ஐ.டி. சோதனை- முன்கூட்டியே தகவல் இல்லை”- எஸ்.பி. சுந்தரவதனன் விளக்கம்!

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சுமார் 40- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (மே 26) காலை 07.30 மணிக்கு அதிரடியாகத் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.கொள்ளையனை துப்பாக்கியால்...