Tag: Karur

“கரூரில் பிளாப் ஆன விஜய்.. இடைத்தேர்தல் பிளான் அவுட்!” – தவெக அரசின் நகர்வுகளை விளாசிய எஸ்.பி. லட்சுமணன்!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதலமைச்சர் விஜய் அவர்களின் கரூர் மாவட்டப் பயணம் மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன....

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...

“உங்கள் நாகரிக அரசியலுக்கான விலையை மக்கள் அனுபவிக்கிறார்கள்!” – முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக ஆதரவாளரின் பகிரங்கக் கடிதம்

கரூரில் முதலமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்து ‘தில் இருக்கா, திராணி இருக்கா’ எனப் பேசிய பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின்...

“மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்தின்போது மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து தப்பியோடியது யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று...

கரூரில் முதல்வர் விஜய் பயன்படுத்திய தவெக பிரச்சாரப் பேருந்து: 41 பேர் பலியான கொடூர விபத்தின் சாட்சியை மீண்டும் கொண்டு வந்ததா? – பொதுமக்கள் வேதனை!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சரியாக 60-ஆவது நாளில் முதல்முறையாகக் கரூர் மண்ணிற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தவெக கட்சிப் பேருந்தையே மீண்டும் மேடையாகப் பயன்படுத்தியிருப்பது கரூர் மக்களிடையேயும்,...

“கரூரில் ₹25,000 கோடி கோயில் நிலம் பட்டா மாற்றம்: முதல்வர் விஜய்யின் சுயநல அரசியல்!” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

"கரூரில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட 4 கோயில்களுக்குச் சொந்தமான ₹25,000 கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள் அவசர அவசரமாகத் தனியாருக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன" என்று...