Tag: killed
நண்பனை தாயின் சேலையிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்த வாலிபர்
தாயை தவறாக பேசிய நண்பனை தாயின் சேலையாலேயே கழுத்தை நெறித்து வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர்...
தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன், கொலைகார கொத்தனார் கைதானது எப்படி?
தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன். திருமணம் ஆன 9 மாதங்களில் ஏற்பட்ட கருத்நு வேறுபாடு காரணமாக வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தேனி அல்லிநகரம்...
பெரம்பூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்
பெரம்பூர் லோகோ -கேரேஜ் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி பலி ஆனார்.
சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் ஆஞ்சநேயர் தெருவை சேர்ந்தவர் ரோசிரி நர்சிசன்...
ஆந்திரா : 8ம் வகுப்பு சிறுவன் கழுத்து அறுத்து கொலை
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடக்கசீரா மண்டலம் அமைதலகொண்டி கிராமத்தை சேர்ந்த சேத்தன்குமார் அங்குள்ள அரசு ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற...
தொடரும் தெரு நாய் தொல்லை – ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
உடல் நலம் குன்றிய முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கம் திருவள்ளுவர் நகர் வாசுகி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (80). கட்டிட வேலை...
மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலி
மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜோதி காமாட்சி/42.இவர் முகப்பேர் ஜே.ஜே.நகர் மின் வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளர் பணி செய்து...