Tag: Liquor

ராசிபுரம் டாஸ்மாக் கடைகளில் தொடரும் பகல் கொள்ளை: அரசு எச்சரித்தும் கூடுதலாக ரூ.10 வசூல்!

குடிமகன்கள் கடும் அதிருப்தி, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கைநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக...

டாஸ்மாக் தனியார்மயமாக்கலும், தமிழக அரசுக்கான ஆலோசனைகளும்!

அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர் மதுபான வணிகத்திலிருந்து படிப்படியாக விலகி, அதைத் தனியார் வசம் ஒப்படைக்க தவெக அரசு கொள்கை முடிவு எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. இது, மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் மிகப்பெரிய திருப்புமுனையாகப்...

மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் – டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை, மீண்டும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறும் முன்பாகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விழித்துக் கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அமமுக பொதுச்...

காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைக்கும் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – அன்புமணி விமர்சனம்

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும், குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமா்சனம் செய்துள்ளாா்.இது குறித்து பா...

பருவமழையை விஞ்சிய மது மழை… சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? – அன்புமணி காட்டம்

வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் மது மழை, 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை, சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா?  என பா ம க தலைவா்...

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்க தடை – ஆட்சியர்

சென்னையில் அக்டோபா் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இது...