Tag: Liquor

உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால்- டிஜிபி சைலேந்திரபாபு

உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால்- டிஜிபி சைலேந்திரபாபுதமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கப்பட்டதால், தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வாங்கி விற்பனை செய்ததால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும்...

கள்ளச்சாராயம் குடித்த 66 பேருக்கு சிகிச்சை- அமைச்சர் மா.சு.

கள்ளச்சாராயம் குடித்த 66 பேருக்கு சிகிச்சை- அமைச்சர் மா.சு. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

கள்ளச்சாராயம் மரணம்- ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி

கள்ளச்சாராயம் மரணம்- ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததில் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் 10...

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம்,...

“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்

"தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது" - விஜயகாந்த் கள்ளச்சாராயம், மது, போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் அருகே...

203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது

203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9...