Tag: Liquor
203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது
203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9...
கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுத்திடுக- ராமதாஸ்
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நான்காக...
கள்ளச்சாராய உயிரிழப்பு- விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளச்சாராய உயிரிழப்பு- விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று பிற்பகல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில்...
கடலூரில் கள்ளச்சாரயம் விற்ற 88 பேர் கைது
கடலூரில் கள்ளச்சாரயம் விற்ற 88 பேர் கைது
கடலூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளானர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும்...
மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார்குப்பத்தில் கடற்கரையோரத்தில் உள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!அங்கு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக்...
பன்னாட்டு மாநாடு, விளையாட்டுப் போட்டிகளை மதுவின்றி நடத்த முடியாதா?- அன்புமணி ராமதாஸ்
பன்னாட்டு மாநாடு, விளையாட்டுப் போட்டிகளை மதுவின்றி நடத்த முடியாதா?- அன்புமணி ராமதாஸ்
பன்னாட்டு மாநாடுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் மதுவின்றி நடத்த முடியாதா? மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
