Tag: More

பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம்,...

தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக  பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும்...

சென்னையில் தென்மேற்கு பருவமழை 17% கூடுதலாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்றைய தேதியுடன் சென்னையிலும் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை சாதாரணத்தை விட 17% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தென்மேற்கு பருவமழை சாதாரண அளவை...

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி…இனி ரூ.5000-க்கு மேல் செலவு செய்ய முடியாது!

ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரிகளின் அனுமதி கட்டாயம் என உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்கள் மாதம் ரூ.5,000 மேல்...

7 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சீர்… மகிழ்ச்சியில் மாணவ-மாணவியர்கள்…

பொன்னேரி அருகே, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு கல்வி சீர் வழங்கப்பட்டது.பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் பகுதியில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் அப்பகுதியை சேர்ந்த வடிவேல்,...

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை போராட்ம் – 40க்கும் மேற்பட்டோர் கைது

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் காலாவதியான சுங்க...