Tag: More

விஜயை விட அரசியலில் அனுபவம் மிக்கவன் நான்தான் – திமுக வேட்பாளர் கருணாஸ் பேட்டி

விஜயை விட அரசியல் அனுபவம் உள்ளவன்  நான்தான் என சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் வேட்பாளராக போட்டியிரும் கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.சிவகங்கையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, “விருப்பமுள்ள...

“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்

மருத்துவ காரணத்திற்காக ரூ.50,000 க்கு மேல் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலம் ஆவணம் காண்பித்தாலும்  போதும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில்...

ஈரானில் சிக்கி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை… !!

ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போர் பதற்றத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் படகில் சிக்கி தவிப்பதால், அவர்களை மீட்டு...

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!! 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ட்ரம்ப் அனுப்பியுள்ளார்

இரண்டு வாரங்களில் ஒரு புதிய திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு தெஹ்ரான் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு அருகில் தனது வான் மற்றும் கடற்படையை பலத்தை அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி...

புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையில் விரைவில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது....

பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம்,...