Tag: Murder case

சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காவலில் உள்ள ஹரிஹரனை தனியாக வைத்து விடிய விடிய விசாரணைஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளையும்  ஒருங்கிணைத்த வழக்கறிஞர் ஹரிஹரனை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – யார் இந்த சம்போ செந்தில்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில். சினிமா வில்லனை மிஞ்சும் தாதா யார்? யார் இந்த சம்போ செந்தில்?தூக்குக்குடியை பூர்விகமாக கொண்டு சென்னையில் சட்டம் பயின்ற செந்தில்குமார், 15 ஆண்டுகளுக்கு முன்பு,...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக...

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் மீது கொலை வழக்குப்பதிவு

சேலம் அருகே அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம், தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்த...

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு – 6 பேர் கைது

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு - 6 பேர் கைதுபூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ்...

அடிதடி, கொலை முயற்சி வழக்கில் பாஜக ஐடி விங் நிர்வாகி கைது

அடிதடி, கொலை முயற்சி வழக்கில் பாஜக ஐடி விங் நிர்வாகி கைதுஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே உள்ள வீரகனூரில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் பாஜகவின் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர்...