Tag: Murder case
வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!
குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை தீவிரப்படுத்தல் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உடன் இருந்து மது அருந்திய...
சொத்து பிரச்னையில் கொடூரம்: கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணி – போலீஸ் வலைவீச்சு!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறில் கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (66). இவருக்கும் இவரது...
3 தமிழர்கள் கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம்
கர்நாடக மாநில வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சி.பி.ஐ (CBI) விசாரணை நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்...
ஆக்ராவில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுப்பு: கூடுவாஞ்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி கொலையின் பின்னணி அம்பலம்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தில், சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட 'தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்' ரயிலின் சிவப்பு நிற சூட்கேஸில் இருந்து தலை மற்றும் உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம்...
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் – பள்ளி முதல்வர் கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது
கொண்டமல்லேபள்ளியில் இயங்கி வரும் நாகார்ஜுனா கான் செப்ட் பள்ளியின் முதல்வர் ரூபா ரெட்டி (48) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பள்ளியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.தனியாக...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூரக் கொலை: மனைவியும் காதலனும் கைது!
திருமணத்திற்குப் புறம்பான கள்ளக்காதலைத் தடுத்த கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று விபத்து போலச் சித்தரிக்க முயன்ற மனைவியையும் அவரது காதலனையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
