Tag: Murder case

சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு ‘நாய் கொல்லும் விஷ ஊசி’ போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!

ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக, தனது சொந்த மாமாவிற்கு நாய்களைக் கொல்லப் பயன்படுத்தும் விஷ ஊசியைச் செலுத்திக் கொலை செய்த மைத்துனனின் கொடூரச் செயல் நெல்லூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை...

உணவில் தூக்க மாத்திரை கலந்து, தலையணையால் அமுக்கிக் கணவரைக் கொன்ற மனைவி! 8 மாதங்களுக்குப் பின் காதலனுடன் சிக்கிய துயரம்!

திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து, காதலனுடன் சேர்ந்து தலையணையால் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்து, உடலை மாநில எல்லையில் எரித்துப் புதைத்த மனைவியை 8...

கணவனை மாடியில் இருந்து தள்ளி, நரம்பில் ‘ஹார்பிக்’ ஏற்றி கொடூரக் கொலை: காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த பயங்கரம்

குடும்பக் கஷ்டத்திற்காகச் சவூதி அரேபியா சென்றுவிட்டு ஊர் திரும்பிய கணவனை, தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருப்பதாகக் கருதி மது குடிக்க வைத்து மாடியில் இருந்து தள்ளியும், பின்னர் நரம்பில் ‘ஹார்பிக்’ திரவத்தைச் செலுத்தியும்...

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கும்மிடிப்பூண்டி தொகுதி  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.சுதர்சனம்,...

ராமஜெயம் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும்  சிபிஐயின் புலன் விசாரணயில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால்...

சட்டீஸ்கர் மாநில பத்திரிகையாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

சட்டீஸ்கர் மாநில பத்திரிகையாளர் கொலை வழக்கில் முக்கிய  குற்றவாளியை ஐதாராபாத்தில் கைது செய்த தனிப்படை போலீசார்.சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் சந்திரகர் ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மற்றும் பிற செய்தி சேனல்களில் ...