Tag: Murder case
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் மத்திய அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் – மருத்துவர் ரவீந்திரநாத்
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வரை மட்டுமே குறை சொல்வது தவறு, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் - மருத்துவர் ரவீந்திரநாத்அண்மையில் மேற்கு வங்க மாநில கொல்கத்தாவில்...
கில்லாடி சம்பவம் செந்திலின் கூட்டாளியிடம் விசாரணை…
சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் 3 நாட்கள் விசாரணை. சேலம் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர். செந்திலின் தூத்துக்குடி, சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்தும் போலீசார் கேட்டறிந்தனர்....
சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காவலில் உள்ள ஹரிஹரனை தனியாக வைத்து விடிய விடிய விசாரணைஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளையும் ஒருங்கிணைத்த வழக்கறிஞர் ஹரிஹரனை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – யார் இந்த சம்போ செந்தில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில். சினிமா வில்லனை மிஞ்சும் தாதா யார்? யார் இந்த சம்போ செந்தில்?தூக்குக்குடியை பூர்விகமாக கொண்டு சென்னையில் சட்டம் பயின்ற செந்தில்குமார், 15 ஆண்டுகளுக்கு முன்பு,...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக...
அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் மீது கொலை வழக்குப்பதிவு
சேலம் அருகே அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம், தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்த...