Tag: Murder

பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை

கோவை மாவட்டம், அன்னூர் அருகே கரைப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60) விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54) இவர் பைனான்ஸ் செய்து வந்தார். இவருடைய மகள் கோகிலவாணி, கணேசபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்....

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை சென்னை அடுத்த பெருங்குடி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக...

மூதாட்டி கழுத்தறுத்து கொலை- 12 சவரன் தங்க நகை கொள்ளை

மூதாட்டி கழுத்தறுத்து கொலை- 12 சவரன் தங்க நகை கொள்ளை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கரும்புக்காட்டில் மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த12 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்...

காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!

காதலியை வெட்டிக் கொன்ற காதலன்! விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி(வயது 19) என்பவர் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது...

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலைமது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 14 வயது சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது...

பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை -3 பேர் கைது

பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை -3 பேர் கைது முசிறி அருகே தொட்டியத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் முசிறி அருகே...