Tag: Murder
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை
சென்னை ஆதம்பாக்கம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆதம்பாக்கம் அடுத்த தில்லைகங்கா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் ஹரி. இவர் சில...
மது அருந்தும்போது தகராறு- ஓட ஓட வெட்டிய வாலிபர்
மது அருந்தும்போது தகராறு- ஓட ஓட வெட்டிய வாலிபர்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி(38), பூந்தமல்லியில் தங்கி வெல்டராக வேலை செய்து வருகிறார். இன்று இரவு மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் உள்ள புளியந்தோப்பு...
மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..
மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை உறவினர்களுடன் சேர்ந்த தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும் அன்னவாசல்...
வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட 3 பேர் கைது
வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட 3 பேர் கைது
கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட மூன்று பேரை தொண்டாமுத்தூர்...
போரூர் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை
போரூர் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை
சென்னை அடுத்த போரூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த சம்பவம்...
மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள்
மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள்
முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தில் மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (75).விவசாயி. இவர் நேற்று...