Tag: Nagercoil
அமைச்சர்கள் நீட்டிய பணத்தை மறுத்த குடும்பம்.. “சிஎம் ஒரு இரங்கல் கூட சொல்லல”.. நாகர்கோவிலில் வெடித்த பயங்கர பரபரப்பு!
நாகர்கோவிலில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள் வழங்கிய அரசு நிதியுதவிகளை, "முதலமைச்சர் ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை" என்று கூறி, அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள மறுத்து...
சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறை வார்டன் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக சாவியை எடுத்துச் சென்று அறையைத் திறந்து...
நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்
"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், காவல்துறையினரின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும், கொடூரமான தாக்குதல்களுமே காரணம்" என்று பிரபல மனித...
மலிவு விலையில் கார், பைக் தருவதாக ரூ.10.46 லட்சம் மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரி சென்னையில் கைது!
சென்னையில் குறைந்த விலையில் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்கித் தருவதாகக் கூறி, 8 பேரிடம் ரூ.10.46 லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரியை தண்டையார்பேட்டை போலீஸார்...
நாகர்கோவில் அருகே ரூ.1.75 லட்சம் மோசடி வழக்கில் த.வெ.க பிரமுகர் கைது
நாகர்கோவில் அருகே பைனான்ஸ் நிறுவனம் தொடங்க அனுமதி பெற்று தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி செய்ததாக தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.தக்கலை கீழக் கல்குறிச்சியைச் சேர்ந்த ரவிக்குமார், பைனான்ஸ்...
நாகர்கோவில் : வழக்கறிஞர் கொலை வழக்கு – 4 பேர் கைது
சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண்...
