Tag: Namakkal

வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம்

கல்விக் கடனை வசூல் செய்த பிறகும் ஏஜென்சி மூலம் மிரட்டல் விடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் -நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய...

ஓமன் நாட்டிற்கு சென்ற நாமக்கல் முட்டை நடுக்கடலில் தவிக்கிறது – வெளியுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கை

ஓமன் அரசிடம் உடனே பேசி பிரச்சினையை தீர்க்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் திமுக எம்பி கோரிக்கை மனு அளித்துள்ளார்.டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.அதில் சமீபத்தில்...

தலையில் கல்லால் தாக்கி 2 வட மாநில தொழிலாளர்கள் கொலை!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே இரண்டு வட மாநில தொழிலாளர்களை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பாதரை...

கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, நீலகிரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை 

கனமழை காரணமாக செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று...

ஹரியானா ஏடிஎம் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?… சேலம் சரக டி.ஐ.ஜி உமா விளக்கம்

ஹரியானாவில் இருந்து 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் 3 குழுக்களாக பிரிந்து கேரளாவுக்கு வந்துள்ளதாகவும், பின்னர் அவர்கள் கார் மூலம் ஏடிஎம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் சேலம் சரக டி.ஐ.ஜி உமா...

நாமக்கல் அருகே வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார்

கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் லாரியில் தப்பிவந்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கல் அருகே தமிழக போலீசார் சுட்டுப்பிடித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து...