Tag: Nanguneri

நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை...

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லைவாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என போக்குவரத்து...

நாங்குநேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல்...

அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் – திருமாவளவன் கோரிக்கை

அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் – திருமாவளவன் கோரிக்கை நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக   ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் நாங்குநேரி...

திமுக விதைத்த ஜாதிய பாகுபாடு விதை இன்று மரமாக மாறி இருக்கிறது- அண்ணாமலை

திமுக விதைத்த ஜாதிய பாகுபாடு விதை இன்று மரமாக மாறி இருக்கிறது- அண்ணாமலை திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை...

பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும்- ராமதாஸ்

பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும்- ராமதாஸ் பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி...