Tag: never
”சூரியன் ஒருபோதும் மறையாது; மீண்டும் உதித்தே தீரும்” – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், "என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும்" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவைத்...
அடக்கு முறைக்கு தமிழ் நாடு ஒருபோதும் அடிப்பணியாது – கார்கே
தமிழ் நாடு ஒருபோதும் அடக்குமுறைக்கு அடிப்பணியாது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் சட்டமன்றத் தோ்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், காங்கிரஸ்...
“பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் ஒருபோதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது” -ராகுல் காந்தி திட்டவட்டம்
"தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லை. பாஜகவும் ஆர்.எஸ்.எஸூம் ஒரு போதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள் – ரயன் ஹாலிடே
”கனவான்களே, நான் நம்முடைய போர் முயற்சியைத் தீவிரமானதாக ஆக்கப் போகிறேன்” – இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் வின்ஸ்டன் சர்ச்சில்ஹோமரின் உலகப் புகழ்பெற்ற இலக்கியமான ஓடிசியின் கதாநாயகனான ஒடிசஸ், டிராய் நகரில்...
இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது – ராமதாஸ்
இலங்கையில் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர்...
கரூர் விபத்து: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமதிப்பு!
மாநில தன்னாட்சிக்கான அவமதிப்பாக பார்க்கப்படும் சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளாா்.சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும்,...
