Tag: North East Monsoon
பாலத்தின் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்? – தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு!
சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாலங்கள் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அடையாறு கால்வாயை ககன் தீப் சிங் பேடி ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் உத்தரவின் படி அடையாறு கால்வாயை ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்துள்ளார்.கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடையாறு கால்வாயை வருவாய் மற்றும் இணைச்...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – அமைச்சர் கே.என்.நேரு
சென்னையில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் 40 செமீ பெய்தால் என்ன செய்வது? எனவே தான் போருக்கு தயாராவதை போல நாங்கள் தயாராக இருக்கிறோம்.வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக...
வடகிழக்கு பருவமழை – 3 மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டம்
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. மழைக்கால மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி தர முடிவு செய்துள்ளனர்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/greetings-to-muslim-brothers-and-sisters-on-miladu-nabi-day-selvaperundagai/111508அதீத மழை காரணமாக...
ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்!
ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம் தண்டவாளத்தை முற்றிலுமாக மழை நீர் சூழ்ந்ததால் ரயில் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருவதையடுத்து சென்னை மற்றும் புறநகர்...
வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20...
