- Advertisement -
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. மழைக்கால மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி தர முடிவு செய்துள்ளனர்.
இஸ்லாமிய சகோதர சகோதிரிகளுக்கு மீலாது நபி திருநாள் வாழ்த்துகள் : செல்வப்பெருந்தகை

அதீத மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மீட்புப் பணிகள் குறித்து பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. 500 குடியிருப்போர் நலச் சங்கங்களை சேர்ந்த 10,000 பேருக்கு மண்டல வாரியாக பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.