Tag: பருவமழை
மழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது – துணை முதல்வர்
வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வடசென்னை கால்வாய்களில் எந்த அளவு பணி நிறைவடைந்துள்ளது என்பதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை வியாசர்பாடி கால்வாய் கேப்டன் காட்டன் கால்வாய் கொடுங்கையூர்...
பருவமழை மழையை சமாளிக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் – செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…
சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகங்களில் 1000 வீரர்களும், 60 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.” தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை...
சென்னையில் தென்மேற்கு பருவமழை 21% கூடுதல் – வானிலை மையம் தகவல்
சென்னை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 21 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட...
சென்னையில் தென்மேற்கு பருவமழை 17% கூடுதலாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்றைய தேதியுடன் சென்னையிலும் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை சாதாரணத்தை விட 17% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தென்மேற்கு பருவமழை சாதாரண அளவை...
தென்மேற்கு பருவமழையால் வெள்ளக் காடாக மாறிய குஜராத்…
குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் காட்டாறாக கரைபுரள்கிறது. அம்ரேலி மாவட்டம் சாவர்குட்லா அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தோபா கிராமமே ஆறுகளாக மாறியது.குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு...
