Tag: பருவமழை
முன் கூட்டியே பருவமழை தொடக்கம்… உற்சாகத்தில் மக்கள்…
தமிழ்நாட்டில் மே 13 ,14 தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மே 13-ம் தேதி 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 2 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வழக்கமாக...
அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணி
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் குடிநீர் வாரிய சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று...
வடகிழக்கு பருவமழை – 3 மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டம்
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. மழைக்கால மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி தர முடிவு செய்துள்ளனர்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/greetings-to-muslim-brothers-and-sisters-on-miladu-nabi-day-selvaperundagai/111508அதீத மழை காரணமாக...
தமிழகத்தில் இயல்பைவிட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை – வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ...
கேரளாவில் கொட்டும் கனமழை- ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில் கொட்டும் கனமழை- ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில் இன்றும் தொடரும் பருவமழை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருச்சூர் மாவட்டம் சாலக்குடியிலும் மலப்புரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வீசிய சூறாவளி காற்றில்...
