Tag: Passengers
PNR ஸ்டேட்டஸ் முதல் கார் புக்கிங் வரை! யூபர் கொண்டுவந்த செம்ம ஃபீச்சர்… பயணிகள் ஹேப்பி!
வாடிக்கையாளர்களின் பயணங்களை மேலும் எளிதாக்கும் நோக்கில், பிரபலப் பயணச் சேவை நிறுவனமான யூபர் (Uber), தனது செயலியில் நேரடியாகவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
'ஆல் இன் ஒன்'...
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட நடை மேம்பாலப் பணிகள்: தாம்பரத்திற்கு மாற்றப்படுகிறதா விரைவு ரயில்கள்?
பயணிகளின் பாதுகாப்பிற்காக அடுத்த மாதம் முதல் ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டம்!சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.840 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான மறுசீரமைப்புப் பணிகள் மிக...
ஆவடி ரயில் நிலையத்தில் ‘எஸ்கலேட்டர்’ அமைக்கும் பணியில் இழுபறி: 2 ஆண்டுகளாக அவதிப்படும் பயணிகள்!
ஆவடி ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில், ‘எஸ்கலேட்டர்’ எனப்படும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.முக்கியத்துவம்...
பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நடைமேடை ஆக்கிரமிப்பு: வெயிலில் தவிக்கும் பயணிகள்; பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை!
பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடைகளை கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாமல் வெளியில் வெயிலில் நின்று பயணிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வெயிலில் தவிக்கும் பயணிகள்:
பள்ளிப்பட்டு பேருந்து...
தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றும் (இன்று) 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....
மெட்ரோ ரயில்களில் இனி அலப்பறை செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பொது ஒழுக்கத்தைப் பேணவும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகையை நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் ரூ.2,500...
