Tag: people

தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்- நீதிபதிகள் கேள்வி

தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர்...

தமிழகத்தில் மக்களே வெகுண்டெழும் நிலை உருவாகும்… சேகர்பாபு எச்சரிக்கை

"மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவிற்கு எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்” என அமைச்சர் சேகர்பாபு. சென்னை  கிழக்கு மாவட்ட திமுக  சார்பில்...

2026ல் திமுகவை ஜெயிக்க வைக்க மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்- அமைச்சர் சேகர்பாபு

சென்னையின் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு. திராவிட மாடல் ஆட்சி ,மாற்றத்திற்கு உண்டான ஆட்சி ,வட சென்னை வாடா சென்னை ஆக மாறும். அரசியலையும், ஆன்மீகத்தை சம்பந்தப்படுத்தி அரசியல் ரீதியாக பேசும்...

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை  – கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்

இன்று அதிகாலையில் காவல் நிலையத்தில் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கின்றது எனவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...

தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கிறோம் : புறநகர் ரயிலை குறைக்க வேண்டாம் – ரயில் பயணிகள் கோரிக்கை

சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கத்தில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகிறார்கள். அதனால் புறநகர் ரயில் சேவையை குறைக்க வேண்டாம் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை...

சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ரசித்தனர்

சென்னையில் கடந்த 2 தேதி தொடங்கப்பட்ட மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில்...