Tag: people
செல்போன் சேவை முடங்கியதால் மக்கள் அவதி… ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு…
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கியதால், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல்...
ஆன்லைன் டிஜிட்டல் முறைகேடு விவகாரத்தில் நான்கு பேர் கைது!
கணவன் ,மனைவி, சகோதரர், நண்பர் என பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் கேம் தொடர்பாக வங்கிக் கணக்கு கொடுப்பதாக நினைத்து சைபர் கிரைம் கும்பலுக்கு உதவியது விசாரணையில் அம்பலம்.தமிழ்நாட்டு பொதுமக்களை குறிவைத்து வட...
பழங்குடியின மக்களுக்காக புதிய திட்டம் அறிமுகம் – மண்டல இணைப் பதிவாளர் அறிவிப்பு
கூட்டு வட்டி என்ற கொடிய வட்டி முறையில் சிக்காமல் கூட்டுறவு சங்கங்களில் தனிவட்டி முறையில் உறுப்பினர்கள் கடன் பெற்று தங்களது பொருளாதார நிலையில் மேம்படுத்தி கொள்ள வேண்டுமென்று மண்டல இணைப் பதிவாளர் கூறியுள்ளாா்.நீலகிரி...
முன் கூட்டியே பருவமழை தொடக்கம்… உற்சாகத்தில் மக்கள்…
தமிழ்நாட்டில் மே 13 ,14 தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மே 13-ம் தேதி 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூக மக்களிடையே வன்முறையை உருவாக்கிய விவகாரத்தில் தவறான செயல்பாடுகளில் ஈடுபட்ட எந்த ஒரு நபரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் மெய்தீ மக்களுக்கு...
சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி – முதல்வரின் பேச்சு!
சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி என்றும் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு இலக்கு வைத்து செயல்படும் ஆட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே தின பூங்காவில் உள்ள...