Tag: people

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் புகழாரம் சூட்டினார்.சென்னை தியாதராயர் நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவவலகமான ”பாலன்” இல்ல வாளாகத்தில், நல்லகண்ணு உடல்...

எருமைப்பால் அருந்துபவர்கள் சோம்பேறிகள் – பாஜக பள்ளி, கல்வி அமைச்சர் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்

மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உடல்வாகு குறித்து பள்ளி, கல்வி அமைச்சர் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநில பாஜக பள்ளி கல்வி அமைச்சர் மதன் திலாவர் ஏற்கெனவே பலமுறை அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய...

தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் – அன்புமணி

சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி விட்டு சமூகநீதி வேடம் போடும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் பாடம் புகட்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து பா.ம.க தலைவா் அன்புமணி...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால் வெட்டி 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே...

உதவித் தொகை உயர்வு கோரிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? – அன்புமணி ஆவேசம்

உதவித் தொகை உயர்வு கோரி போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி  கூறியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...