Tag: people
30 ஆண்டுகள் உழைத்த நீராவி எஞ்சின்! செல்பி எடுத்த மக்கள்!!
30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த நீராவி எஞ்சின், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.1855 ஆம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்ட நீராவி இன்ஜின் அதன் பிறகு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, 30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த...
தமிழக மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் – செல்வப்பெருந்தகை
தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா். மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்,...
14 வயது சிறுமியிடம் அத்துமீறிய நான்கு நபர்கள்! கேரள நடிகை கைது!!
கேரள நடிகையை திருமங்கலம் மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கேரள நடிகை மினு முனீர் உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிப்பதற்காக...
பொது மக்களை காத்திட களத்தில் இறங்கிய M L A ! கலெக்டரிடம் மனு!
கூடலூர் பகுதியில் வன விலங்கு தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திட வேண்டும் என கூடலூர் அதிமுக எம் எல் ஏ பொன்ஜெயசீலன் தலைமையில் கூடலூர் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனா்.கூடலூர்,...
மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது அவதூறு புகார்…
மதிமுக கட்சி, கட்சியின் தலைவர் மற்றும் கட்சிக் கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார்...
3,500 பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி – அமைச்சர் சக்கரபாணி
திமுக அரசு பொறுப்பேற்ற பின் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு குடும்ப...