Tag: people

மக்களுக்கு பிரச்சனை என்றால் குரல் கொடுப்பவர்களே நாங்கள் தான்-நயினார் நாகேந்திரன்

கடந்த காலங்களில் மொழிக்கு என்ன நிதி ஒதுக்கீடு செய்தார்களோ அதே அளவிலான நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு பிரச்சனை என்றால் அவர்களுக்கு முன்பாக குரல் கொடுப்பவர்கள் நாங்கள்  தான் என்றும் பாஜக மாநில ...

பாஜகவின் பண்ணையடிமை பழனிசாமிக்கு 2026 தேர்தலோடு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள் – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. பாஜகவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என ஆர்.எஸ்.பாரதி...

உத்தராகண்ட்டில் நிலச்சரிவு…இருவர் பரிதாபமாக பலி…

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனா்.உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோவில் உள்ளது. சிவபெருமானின் பன்னிரண்டு...

புதிய தளத்தில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்…மக்களை ஈா்க்கும் புதிய சலுகைகள்…

ஜியோ பிளாக்ராக் நிறுவனம், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க நிதி சந்தையில் அலாவுதீன் என்ற பெயரில் முதலீட்டு தளத்தை உருவாக்கியுள்ளது.ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிதி சந்தையில் புதிதாக அலாவுதீன் என்ற...

நான் முதல்வன் திட்டத்தல் யுபிஎஸ்சி-ல் 315 பேர் தேர்ச்சி – முதல்வர் பெருமிதம்!

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 315 பேர் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் யுபிஎஸ்சியின் முதல் நிலைத் தேர்வில் தெர்ச்சி பெற்ற 700 பேரில், தமிழ்நாடு...

ஆளுநர் ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் – திருமாவளவன் ஆவேசம்…

திருக்குறள், திருவள்ளுவர் நந்தனர் என தமிழ் புலவர். அறிஞர்களை எல்லாம் பேசி சனாதானத்திற்கு ஆதரவான புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த நினைக்கும் R.S.S ஆதரவாளர்  ஆளுநர் ஆர்.என்  ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு...