Tag: people

“30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்”

"சென்னை துறைமுகத்தில் முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து கடந்த 30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்"சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை துறைமுக முழு...

மதம் அரசுக்கானது அல்ல மக்களுக்கானது – திருமாவளவன் பேட்டி

பாமக தலைவா்கள் மோதல்களுக்கான குருமூர்த்தியின் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, ஏற்கெனவே பதில் அளித்து உள்ளேன். முழுக்க முழுக்க இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அல்லது குடும்ப விவகாரம் இதில் நான் கருத்து சொல்ல...

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திறக்க திட்டமிட்டு நேற்று பொருட்களை இறக்கி வைக்கும்போது வைப்பு அறை டைல்ஸ் கற்கள் முழுவதும் உடைந்து நொறுங்கியது. மக்கள்...

சிகை அலங்காரம் செய்ய வருபவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையா? கிடுக்கிப்பிடி விசாரணை…

கொகைகன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர், சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிகை அலங்காரம் செய்வபவரும் சிக்கினார்.சென்னை கோடம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் பிரபல சிகை...

கனமழையால் தத்தளிக்கும் கேரளா மக்கள்… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்த கனமழைக்கு 10 பேர் பலியானார்கள். 4 பேரை...

தமிழகத்தில் மீண்டும் கொரோனா! மக்கள் அச்சப்படத் தேவையில்லையென அமைச்சர் விளக்கம்…

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்கிறதா என்பது குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.மேலும், இது தொடா்பாக அவா் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், ”தற்போது பரவி வரும் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை....