Tag: people

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பொது மக்கள்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பக்கதர்களால். வண்டலூர் முதல் பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம் என்ற ரீதியில் இந்த தேர்தல் களம் மாறியிருந்ததை பார்க்க முடிந்தது.தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று முடிவடைந்துள்ள நிலையில், மே...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”நடந்து...

சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம் தேதி மக்கள் தோற்கடிப்பார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, “10 ஆண்டுகாலம் தாங்கள்...

நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள் – 85 சதவீதத்தை கடந்தால் எந்த கட்சிக்கு ஆபத்து

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக...

கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் தனியாா் சொகுசு பேருந்தும் மோதிய விபத்தில், 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீரமணி (25) என்பவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார்....