Tag: people
1000 பேருக்கு வேலை…தமிழ்நாடு ஏ.ஐ. தொழில்நுட்ப மாநிலமாக மாறும் – டி.ஆர்.பி.ராஜா
ரூ.10,000 கோடி முதலீடு, 1000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் சர்வோம் ஏ.ஐ. நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.உலகமே செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence -AI)...
ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…
தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில், தற்போது 2வது முறையாக ரூ.640 கூடியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தமாக ரூ.1,280 உயர்ந்துள்ளது. வாரத்தின்...
குடிசைக்கு மர்மநபர்கள் தீ வைத்து தம்பதி கொலை!!
செங்கம் அருகே குடிசை வீட்டுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததில் தம்பதி உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மா்ம நபா்கள் குடிசை வீட்டிற்கு தீ வைத்தனா். இதில் வீட்டினுள் இருந்த தம்பதி உயிாிழந்தனா். பக்கிரிபாளையத்தைச்...
வட மாநிலத்தவர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்
வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணியில் 34...
எஸ்.ஐ.ஆர். – கடந்த 2 நாட்களில் 5.43 லட்சம் பேர் விண்ணப்பம்…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 2 நாட்களில் 5,43,155 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது.தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் மூலம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய இயக்கம்!
பேராசிரியர் தா.மீ.நா.தீபக்எந்த ஒரு சமூகமும் அதன் நம்பிக்கைகளாலும் எண்ணங்களாலும் கருத்துகளாலும் உருவாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அவ்விழுமியங்களால் அறியப்படுகின்ற சமூகம், இயல்பிலேயே சமூகப் பங்கேற்பிலும், சமூக வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, வாய்ப்புகளையும் வளங்களையும் சரியாகப்...
