Tag: people
விருதுநகர்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை!! மூன்று பேர் கைது…
விருதுநகர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனா்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரலொட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திருப்பதி...
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக சமயல் எரிவாயு...
நாடு முழுவதும் சிலிண்டர் விலை மீண்டும்உயர்வு..! மக்கள் அதிர்ச்சி!
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால்...
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவா்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – செல்வப்பெருந்தகை
சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 2 ஆம் இடத்தை பெற்ற துணைஆட்சியா் மற்றும் 7ஆம் இடத்தை பெற்ற ராஜா முகைதீன் ஆகியோருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்துகளை கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி...
மேலும் 40 இலட்சம் பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!!
விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில்...
ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….
இஸ்ரேல் தாக்குதலை அடுத்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால்...
