Tag: people
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை உணர முடிகிறது என பாஜக தேசிய குழு உறுப்பினர் சரத்குமார் கூறியுள்ளாா். விருதுநகரில் அ.இ.தி.மு.க. வேட்பாளர் கணேசனுக்காக...
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89 கோடி மக்கள் மரங்களின் இலை தழைகள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் மண்ணைத் தின்று உயிர் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது....
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தற்பொழுது எந்தவிதத் தட்டுப்பாடு இல்லாமலும், முறையாகவும் பாதுகாப்பாகவும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
தேர்தல் கணிப்புகள் சொல்வது என்ன?… 180+ திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் மக்களின் மனநிலை…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புகள் திமுக தலைமையிலான கூட்டணிக்குச் சாதகமான முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக, அக்னி நியூஸ் சர்வீஸ் (ANS) போன்ற நிறுவனங்களின் சமீபத்திய...
எடப்பாடியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைக்கிறது – எம்.எல்.ஏ அபூபக்கர் விமர்சனம்
மக்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் முன்னாள் முதலமைச்சர் பேச்சு உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் கூறியுள்ளாா்.தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி...
அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் – கமலஹாசன் எம்.பி
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது என...
