Tag: people

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால் வெட்டி 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே...

உதவித் தொகை உயர்வு கோரிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? – அன்புமணி ஆவேசம்

உதவித் தொகை உயர்வு கோரி போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி  கூறியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

“மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்”இபிஎஸ் தலைமையில் எழுச்சி பயணம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பிப்ரவரி 21 முதல் 21 வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், அனைத்திந்திய அண்ணா...

மக்கள் நிராகரித்த பிறகு நீதித்துறையை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்களா? நீதிபதிகள் கேள்வி

பீகார் சட்ட பேரவை தேர்தலை ரத்து செய்யக் கோரி பிரசாந்த் கிஷோர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் மக்கள் நிராகரித்த பிறகு நீதித்துறையை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்களா?...

திராவிட மாடல் தொடர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

5 ஆண்டு கால உழைப்பு, வளர்ச்சியை பார்த்து அடுத்த 5 ஆண்டுக்கு திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளாா்.சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி...