Tag: people
இளைஞர்களுக்கு பெற்றோரின் சிறப்பை உணர்த்தும்… ஓரு கோவில்!
இளைஞர்கள் பெற்றோர்களை மதித்து வணங்குதல் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை முத்து தனது மனைவியின் சிலையுடன் பெற்றோர்களின் சிலையை திறந்து வைத்து வழிபாடு.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசப் பட்டி கிராமத்தைச்...
முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!
வேடசந்தூர் அருகே காட்டு முயல் வேட்டையாடிய 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியில் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி...
நல்ல பாம்பை கையில் எடுத்து சுழற்றிய போதை ஆசாமி – அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்
சென்னை பூவிருந்தவல்லியில் திடீரென சாலைக்கு வந்த நல்ல பாம்பை அங்கிருந்த போதை ஆசாமி கையால் எடுத்து சுழற்றியதால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.சென்னை பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் திடீரென 6...
காவல் காக்கும் வேலையைத்தானே மக்கள் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெற்றித் தீர்ப்பின் மகிழ்ச்சியைப் பாராட்டுவதற்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் நேரில் வருகை தந்தார். சௌகிதார் என்று பிரதமர் மோடி தன்னைத்தானே சொல்லிக்கொண்டார். சமூகநீதியின் சரித்திர...
ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு கிடைத்த சாபம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில், மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்சமையல் எரிவாயு விலையை, சிலிண்டருக்கு ரூ. 50 விலை உயர்த்தி,...
சாதாரண மக்களைக் கசக்கிப் பிழியும் பாஜக அரசு – மக்கள் நீதி மய்யம்
வீட்டு உபயோக சிலிண்டர் காஸ் விலையை உயர்த்தி மக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது மத்திய பாஜக அரசு. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஏழை, நடுத்தர...