Tag: people

மீண்டும் கொரோனா அச்சம்… பீதியில் மக்கள்…

கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கு என்பி.1.8.1 (NB.1.8.1) வைரஸ் தொற்றும், குஜராத்தில் 4 பேருக்கு எல்எஃப்.7 (LF.7) வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு...

வருமான வரி தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் மக்கள் அவதி…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்டல் திறப்பதில் சிக்கல் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த...

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை… உற்சாகத்தில் மக்கள்…

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால் உற்சாகத்தில் மக்கள்.தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மேலூர், தல்லாகுளம், அண்ணா நிலையம், அண்ணா...

இரசாயனக் கழிவுநீரை அகற்றவும் மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டதற்கும், 100 வீடுகள் சேதம் அடைந்ததற்கும் மக்களுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...

செல்போன் சேவை முடங்கியதால் மக்கள் அவதி… ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கியதால், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல்...

ஆன்லைன் டிஜிட்டல் முறைகேடு விவகாரத்தில் நான்கு பேர் கைது!

கணவன் ,மனைவி, சகோதரர், நண்பர் என பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் கேம் தொடர்பாக வங்கிக் கணக்கு கொடுப்பதாக நினைத்து சைபர் கிரைம் கும்பலுக்கு உதவியது விசாரணையில் அம்பலம்.தமிழ்நாட்டு பொதுமக்களை குறிவைத்து வட...