Tag: people
வட மாநிலத்தவர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்
வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணியில் 34...
எஸ்.ஐ.ஆர். – கடந்த 2 நாட்களில் 5.43 லட்சம் பேர் விண்ணப்பம்…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 2 நாட்களில் 5,43,155 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது.தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் மூலம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய இயக்கம்!
பேராசிரியர் தா.மீ.நா.தீபக்எந்த ஒரு சமூகமும் அதன் நம்பிக்கைகளாலும் எண்ணங்களாலும் கருத்துகளாலும் உருவாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அவ்விழுமியங்களால் அறியப்படுகின்ற சமூகம், இயல்பிலேயே சமூகப் பங்கேற்பிலும், சமூக வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, வாய்ப்புகளையும் வளங்களையும் சரியாகப்...
இன்று என் வாழ்வின் மூன்று முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் – கமல்ஹாசன் எம்.பி.
என் வாழ்வின் மூன்று முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் இன்று. மூன்று ஆசிரியர்களையும் மனம் கொள்கிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள...
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…
தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா்....
நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் – உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…
செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, சென்னை குடிநீர் ஆதாரமாக...
