Tag: people

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது."ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் மதத்தை அடையாளம் கண்ட பின்னர்...

ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் – வள்ளலார் பேட்டி

ஜம்மு காஷ்மீர் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக சென்னை திரும்பினார்கள். ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் அன்பானவர்கள் என்று ஜம்மு காஷ்மீரில் இருந்து...

500 ஆண்டுகள் பழமையான கிராமம்…ரூ.1000 வரை மிச்சம்… தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த மக்கள்

சுதந்திரத்திற்கு பிறகு குதிரைகள் மூலம் 500 ஆண்டுகள் பழமையான கிராமத்திற்கு வீடு தேடி சென்ற ரேஷன் பொருட்கள் விநியோகம். வீடு தேடி வரும் ரேஷன் பொருட்களால்  ரூ.1000 வரை மிச்சம் என மக்கள்...

இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரால் சிறுவன் கடத்தல் – 3 நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

12-ம் வகுப்பு மாணவனை கடத்தி 1 லட்சம் பணம் மற்றும் 100 கிராம் தங்க நகைகள் கேட்டு‌, அவனது குடும்பத்திற்கு கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனா்.சென்னை ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது...

இளைஞர்களுக்கு பெற்றோரின் சிறப்பை உணர்த்தும்… ஓரு கோவில்! 

இளைஞர்கள் பெற்றோர்களை மதித்து வணங்குதல் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை முத்து தனது மனைவியின் சிலையுடன் பெற்றோர்களின் சிலையை திறந்து வைத்து வழிபாடு.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசப் பட்டி கிராமத்தைச்...

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!

வேடசந்தூர் அருகே காட்டு முயல் வேட்டையாடிய 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியில் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி...