Tag: people
மக்களின் நம்பிக்கைக்குரிய காப்பீட்டுத் துறையை சிதைக்கும் பா.ஜ.க – வேல்முருகன் சாடல்
காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீடு தேவையா? நாட்டை மீண்டும் அடிமைப்படுத்த துடிக்கும், ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டிக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் – நயினார் நாகேந்திரன்
நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாா்.இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது...
இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி – செந்தில் தொண்டைமான்
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு, ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?
மனுஷ்ய புத்திரன்
தி.மு.க.வின் 75 ஆண்டுக்கால வரலாறு என்பது மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதையும் அது மக்களை எவ்வாறு அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதற்குமான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.இந்தியாவில் ஒரு...
ஆவடியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்…சிரமத்தில் மக்கள்!
ஆவடி மாநகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால் மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர்.ஆவடி வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு சாலையில் தேங்கி...
திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்
அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது
- என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்...
