Tag: people

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மக்களுக்கு குட்நியூஸ்! ரயில்வே நிர்வாகத்தின் புதிய முயற்சி!

பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய முயற்ச்சியை முன்னெடுத்துள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சென்னை ரயில்வே கோட்டம் பயன்பாடின்றி...

தமிழ்நாட்டு மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை – அன்புமணி ஆவேசம்

தஞ்சாவூரில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி வீட்டில் நகை, பணம் கொள்ளை, திமுக ஆட்சியில் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்...

மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…

மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...

சென்னையில் மூன்று இடங்களில் விபத்து!! செவிலியர் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு….

சென்னையில் இன்று ஒரே நாளில் மூன்று இடங்களில் ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர்...

பா.ஜ.க.வினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை ஆவேசம்

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் அம்பலமாகியுள்ளது. இனியும் பா.ஜ.க.வினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்...

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலியால் பரபரப்பு!! பீதியில் மக்கள்…

ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை...