Tag: Peoples
கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!
துபாயில் அண்மையில் பெய்த கனமழையால், மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத சிம்பு…. காரணம் இதுதானா?வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஐக்கிய அரபு...
சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடையடைப்பு!
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வாக்காளர் அட்டையை ஒப்படைத்து ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ரூபாய் 55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை!மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியால் திருமங்கலம் தொழிற்பேட்டையில்...
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் 6.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகரான...
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு!
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞானசபை முன்பு உள்ள...
தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெயில்….தவிக்கும் மக்கள்!
தமிழ்நாட்டின் கரூர், பரமத்திவேலூர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி...
இமாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!
இமாச்சலப் பிரதேசம் மாநிலம், சம்பா மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவுக்கோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!பாங்கி கிராமத்தை மையமாகக் கொண்டு நேற்று (ஏப்ரல் 04) இரவு 09.34...