Tag: Police investigation
கூடுவாஞ்சேரி கொடூரம்: பிரியாணி அண்டாவில் மனிதக்கறி சமைத்த தம்பதி! மணிப்பூரில் அதிரடி கைது!
ஆக்ரா இரயில் சூட்கேஸ் பிண வழக்கு: தலையைத் தேடித் தமிழகம் அழைத்து வரப் போலீசார் திட்டம்.
சென்னை கூடுவாஞ்சேரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் சக பெண் தொழிலாளியைப் படுகொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டாக...
சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி கொடூரக் கொலை: நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல்!
சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர் 6 பேர் கொண்ட மர்மக் கும்பலால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட...
சொத்து பிரச்னையில் கொடூரம்: கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணி – போலீஸ் வலைவீச்சு!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறில் கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (66). இவருக்கும் இவரது...
சாலையோர இட்லி கடையில் தகராறு… ரோட்டில் உருண்டு புரண்டு போதை நபர் ரகளை: கோடம்பாக்கம் போலீசார் விசாரணை!
கோடம்பாக்கம் பகுதியில் சாலையோர இட்லி கடையில் மதுபோதையில் தகராறு செய்து, போலிஸாரிடம் ரோட்டில் உருண்டு புரண்டு ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் கோடம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.காரில் வந்து வீண் வம்பு
கோடம்பாக்கம்...
புதுச்சேரியில் சினிமா படம் பாணியில் நடந்த கொலை முயற்சி -நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் கை சிதைந்தது..
குடும்பத் தகராறு காரணமாக, உணவு டெலிவரி செய்யும் நபர் போல் மாறுவேடத்தில் வந்து டியூஷன் சென்டர் உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்ற பயங்கர சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது....
நடுரோட்டில் இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்! மர்மக் கொலை என நினைத்த போலிஸ்.. 3-வது தெருவில் காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை அம்பத்தூர் அருகே இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரே ஆட்டோவில் வைத்து மனைவியைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டில் தூங்கியது அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம்...
