Tag: Police investigation

மங்களூரு பேருந்து நிலையத்தில் இளம்பெண் செவிலியர் வெட்டிக்கொலை: ஒருதலைக்காதல் விவகாரம்

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, பேருந்து நிலையத்தில் வைத்து இளம்பெண் செவிலியர் ஒருவர் வாலிபர் ஒருவரால் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பின்னணி: கர்நாடக மாநிலம் பண்ட்வால்...

முன்விரோதத்தால் கூலித்தொழிலாளி வீடு புகுந்து தாக்குதல் – கணவன், மனைவி படுகாயம்; பைக் எரிப்பு!

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கணவன் மற்றும் மனைவி பயங்கரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது இருசக்கர வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, வீடும் அடித்து நொறுக்கப்பட்ட...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் மூட்டை கட்டித் தூக்கிச் செல்லும் அதிர்ச்சி சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

நெல்லையில் பயங்கரம்: டீ குடிக்கச் சென்ற பிளம்பர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை – உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்!

நெல்லை டவுன் பகுதியில் இன்று காலை டீ குடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...

தவெக விவகாரம் – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 1½ மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையச் சொல்லித் தன்னை மிரட்டியது யார் என்பது குறித்த முழு விவரங்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்துவிட்டதாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பிறகு முன்னாள் திமுக...

மேலூர் அருகே பயங்கரம்: முதியவரைப் பராமரிக்கும் வேலை என ஏமாற்றிப் பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்புணர்வு – சிறுவன் உட்பட 5 பேர் அதிரடி கைது!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வீட்டில் உள்ள முதியவரைப் பராமரிக்கும் வேலை என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்ட பெண்ணைக் காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த...