Tag: Police investigation
ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!
ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண்ணை ரசாயன பொடி தூவி ஆறு சவரன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை...
புழல் காவல் நிலையத்தில் கைவரிசை… இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை!
புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ஆர்15 இருசக்கர வாகனம் திருட்டு. காவல்துறை விசாரணை.சென்னை புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி...
கொண்டித்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!
ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயிலா ( 44) இவர் ஆர்கே...
நான்கு மாத கர்ப்பிணி பெண் தற்கொலை – போலீஸ் விசாரனை
தூத்துக்குடியில் திருமணம் ஆன 8 மாதங்களில் நான்கு மாத கருவை கலைக்க சொல்லி கணவன் மற்றும் மாமியார் அடித்து கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து...
வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சென்னை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் குதிரை வண்டியில் ஊர்வலம், வெடி வெடித்தது, ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனர் என அட்ராசிட்டி செய்த வக்கீல் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு...
ஆந்தராவில் பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கான மின்சார உபகரணங்கள் என வந்த பார்சலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததால் பரபரப்பு.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலம்...