Tag: Police investigation

நாக்பூரில் பரபரப்பு: மாயமான 16 வயது சிறுமி மீட்பு — ஆன்லைன் நண்பரின் கொடூர முகம் அம்பலம்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், ஆன்லைன் மூலம் பழகிய 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியைக் கொல்வதற்கு முன்பாக, குற்றவாளி செய்த சிறு...

தாராபுரம் அருகே இளம்பெண் தற்கொலை: வரதட்சணைக் கொடுமைக்குப் பலியா? உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை...

தூத்துக்குடியில் அதிர்ச்சி: பள்ளி கழிவறைக்குள் புகுந்து ஆசிரியையிடம் 16 சவரன் நகை பறிப்பு!

வாழைத் தோட்டத்தில் பதுங்கிய மர்ம நபர்; ட்ரோன் கேமரா மூலம் தீவிர வேட்டையில் காவல்துறை!தூத்துக்குடி அருகே மாநகராட்சிப் பள்ளிக்குள் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் ஒருவர், கழிவறைக்குச் சென்ற பெண் ஆசிரியையைப் மிரட்டி,...

திமுக பிரமுகர் வீட்டின் மீது 3 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு – 4 இளைஞர்கள் தப்பி ஓட்டம்!

தாம்பரம் அடுத்த படப்பை அருகே உள்ள காவனூர் பகுதியில், திமுக பிரமுகரின் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பயங்கர...

பழனி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக...

திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு: 7-வது மைல் அனுமன் சிலையைத் திருடிச் சென்ற மர்ம நபர்! 

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் மலைப்பாதையில் உள்ள பழமையான சிறிய அளவிலான அனுமன் கல் சிலையை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின்...