Tag: Police investigation

உணவில் தூக்க மாத்திரை கலந்து, தலையணையால் அமுக்கிக் கணவரைக் கொன்ற மனைவி! 8 மாதங்களுக்குப் பின் காதலனுடன் சிக்கிய துயரம்!

திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து, காதலனுடன் சேர்ந்து தலையணையால் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்து, உடலை மாநில எல்லையில் எரித்துப் புதைத்த மனைவியை 8...

ஆலங்குளம் அரசு நெல் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து: 27 ஆயிரம் மூட்டைகள் தீக்கிரை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ₹3.50 கோடி மதிப்பிலான 27 ஆயிரம் நெல் மூட்டைகள் தீக்கிரையாகின. விடிய விடிய...

கோவையில் இளைஞர் படுகொலை: தற்கொலை நாடகம் அம்பலம்! உறவினர்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு!

​கோவையில் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டு, ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இந்த வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகக் கூறி பிரவீனின்...

கணவனை மாடியில் இருந்து தள்ளி, நரம்பில் ‘ஹார்பிக்’ ஏற்றி கொடூரக் கொலை: காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த பயங்கரம்

குடும்பக் கஷ்டத்திற்காகச் சவூதி அரேபியா சென்றுவிட்டு ஊர் திரும்பிய கணவனை, தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருப்பதாகக் கருதி மது குடிக்க வைத்து மாடியில் இருந்து தள்ளியும், பின்னர் நரம்பில் ‘ஹார்பிக்’ திரவத்தைச் செலுத்தியும்...

தங்க காசு மோசடி விவகாரம்: சென்னை பெண் காவல் ஆய்வாளர் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு!

குறைந்த விலையில் தங்க காசுகள் மற்றும் வீட்டுமனை தருவதாகக் கூறி, காவலர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்களிடம் ₹20 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா...

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ராணுவ வீரர்: பைக்கில் பட்டாக்கத்தி இருந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பான புகார் மனு அளிக்க வந்த ராணுவ வீரர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​கலெக்டர் அலுவலகத்தில் பலத்த...