Tag: Political Vendetta
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் சிசிபி போலீஸார் அதிரடி சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கே.என்.நேரு கண்டனம்!
தமிழகத்தின் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திமுகவின் முக்கியப் பிரமுகருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் இன்று காலை முதல்...
பஞ்சாப்பில் தீவிரமடையும் அரசியல் களம்: வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கம் – ஆளும் ஆம் ஆத்மி மீது பாயும் குற்றச்சாட்டுகள்!
பஞ்சாப்பில் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் வரைவுப் பட்டியலில், மாநிலங்களவை உறுப்பினரும், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி...
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்குகள்: சதியைச் சட்டப்படி எதிர்கொள்வோம் – செந்தில் பாலாஜி பேட்டி!
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புனையப்பட்டவை என்றும், இவற்றைச் சட்டப்படியே முழுமையாக எதிர்கொள்வோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.வழக்குகளுக்குப்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது – வல்லம் பஷீர் விமர்சனம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) வாயிலாக விடுக்கப்பட்டிருக்கும் சம்மன்கள், முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டவை என திராவிட வெற்றி கழகத்தின் முதன்மை செயலாளர்...
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பி.ஆர். சுந்தரைக் கைது செய்வதா? – தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!
ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காகப் பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர். சுந்தர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குத் தொடுத்துக் கைது செய்துள்ள தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நிர்வாக நடவடிக்கை என்று நாம் தமிழர்...
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது – பழிவாங்கும் அரசியலை அம்பலப்படுத்தும் மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன்!
தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையிலான ஆளுங்கட்சியின் சர்வாதிகாரப் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தஞ்சாவூர் பொதுக்கூட்டப் பேச்சை மையமாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நயவஞ்சகமாகவும் அவசரகதியாகவும் காவல்துறையைக் கொண்டு...
