Tag: Precautionary Action
தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்
கன மழை காரணமாக வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அறிக்கை...