Tag: protest

நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம்

நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம் நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநரைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருப்பதாக திமுக இளைஞர் அணி – மாணவர் அணி –...

என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – அதிமுக உண்ணாவிரதம்

என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு - அதிமுக உண்ணாவிரதம் அதிமுக சார்பில் புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் தலைமையில் ஒன்றிய நிறுவனம் என்.எல்.சி.யை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை...

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...

என்எல்சியை கண்டித்து போராட்டம்- அன்புமணி கைது

என்எல்சியை கண்டித்து போராட்டம்- அன்புமணி கைது நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து என்.எல்.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக...

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ் கடலூர் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்.எல்.சியைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்

பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம் கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...