Tag: protest
தலைமை ஆசிரியையின் பன்பற்ற செயல்…பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம்…
ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராகினி சுரேஷ் பாபு தம்பதியினர். இவர்கள் இருளர்...
சுங்குவார்சத்திரத்தில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம்! சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) அறிவிப்பு
சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத தொழிற்சங்க சட்டங்களுக்கு எதிரான அராஜகங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு தலையிட வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)சார்பில் ஏப்ரல் 21-ல் சுங்குவார்சத்திரத்தில் பெரும் திரள்...
சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு செல்வப்பெருந்தகை தலைமையில் போராட்டம் – போலீசார் வழக்குப்பதிவு
சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய செல்வ பெருந்தகை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட 214 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நேஷனல் ஹெரால்ட் வழக்கில் பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் என கூறி...
அமித்ஷாவே திரும்பிப் போ… கண்டனக் குரல் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் – செல்வப்பெருந்தகை
ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளாா்.தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடுகள்: போராட்டத்திற்கு அழைக்கும் கேரள முதல்வர்..!
மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டங்களை காரணமே இல்லாமல் ஒன்றிய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளாா்.கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு...
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை போராட்ம் – 40க்கும் மேற்பட்டோர் கைது
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் காலாவதியான சுங்க...