Tag: protest
மாநகரப் போக்குவரத்துப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலத்தவர்கள் நியமனம்: சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றோடு மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிராக சிஐடியூ (CITU) அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கடுமையான...
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு: கோயம்பேட்டில் கர்நாடகப் பேருந்தைச் சிறைபிடித்து த.வா.க. திடீர் போராட்டம்!
கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கர்நாடக அரசுப் பேருந்தைச் சிறைபிடித்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் பரபரப்பு நிலவியது.துப்பாக்கிச்...
தீண்டாமை சுவரை அகற்றக் கோரி தலைமைச் செயலகத்தில் முட்டி போட்டு போராட்டம் – நபரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!
விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே உள்ள கிராமத்தில் உள்ள தீண்டாமை சுவரை அகற்றக் கோரி நடவடிக்கை எடுக்காததால், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முட்டி போட்டு நடந்து வந்து போராட்டத்தைச் செய்ய முயன்ற...
“முன்னறிவிப்பின்றி தனியார் நகரப் பேருந்து கட்டணம் உயர்வு!” – சேலத்தில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் கடும் அதிர்ச்சியும் கண்டனமும்!
சேலம் மாவட்டத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றித் தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ரூ.7 முதல் ரூ.12 வரை அதிரடி...
சுதந்திர தினத்திலும் நீடிக்கும் ஈரோடு விவசாயிகள் போராட்டம் – கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி விடிய விடிய காத்திருப்பு – 2-வது நாளாகத் தொடர்கிறது!
திமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நேரில் ஆதரவு – அரசாணை வரும் வரை போராட்டம் என அறிவிப்புகீழ்பவானி பாசனக் கால்வாயில் உறுதியளித்தபடி தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி, ஈரோடு அருகே விவசாயிகள்...
சேலத்தில் கொதித்தெழுந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் – மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சுதந்திர தின விழாவிலிருந்து வெளிநடப்பு – தியாகிகள் ஸ்தூபி முன் கண்டன ஆர்ப்பாட்டம்!
100-க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அவமதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு – சேலத்தில் பெரும் பரபரப்பு சேலத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் மாவட்ட ஆட்சியர் அவமதித்துவிட்டதாகக்...
