Tag: protest

இடதுசாரி மாணவர் மீதான தாக்குதல்: மதுரை முனிச்சாலையில் சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர் இயக்குநர் மீதான தாக்குதலைக் கண்டித்தும், சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழகத் தலைமைச் செயலாளர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மதுரை முனிச்சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்: தமிழகம் முழுவதும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவர்களின் ஜனநாயகப் போராட்ட உரிமைகளை அடக்கி ஒடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்ட தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்றும், அவர் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை...

கல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற AISF மாணவர்கள் அதிரடி கைது!

சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரும் பேரணி — சைதாப்பேட்டையில் சாலை மறியலால் பெரும் பரபரப்பு! மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைக் கண்காணிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையைக் கல்லூரி கல்வி இயக்ககம் திரும்பப் பெற்ற பின்னரும், அரசின்...

வினாத்தாள் கசிவுப் போராட்டம்: மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர். ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க திட்டம்!

கடந்த மாதம் நாடு முழுவதும் நடந்த தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரப் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (FIR) ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.அரசியலமைப்பு...

“ஆளுநர் பதவியை நீக்குக! நீட் தேர்வை ரத்து செய்க!” – சென்னையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆளுநர் பதவியை முழுமையாக நீக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த் தேசியப்...

சென்னை எழிலகத்தில் கொந்தளிப்பு!  “எங்கள் அலுவலக வளாகத்திலேயே எங்களை அப்புறப்படுத்துகிறார்கள்!” – 25 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகும் பணி நிரந்தரம் இல்லை.

பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,458 பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை எழிலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைக்...