Tag: protest

வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள், டாஸ்மாக் கடைக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டு, கடையை முற்றுகையிட்டுத் தொடர்...

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவி மர்ம மரணம்: பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்...

தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!

​சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ...

பணி நிரந்தரம் கோரி திருவண்ணாமலையில் குடும்பத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!

டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு...

சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரச உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம்...

“சார் ப்ளீஸ் போகாதீங்க சார்!” பட்டுக்கோட்டையில் 2,000 மாணவர்கள் கண்ணீர் மல்கப் போராட்டம்; தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு!

"சார், எங்களை விட்டுட்டுப் போகாதீங்க சார்... நீங்கதான் எங்க பள்ளிக்கூடத்துலேயே இருக்கணும்" என்று பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாகக் குரலெழுப்பியும், மாணவிகள் கண்ணீர் விட்டுப்...