Tag: protest
பழனி அருகே தாளையம் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்! ஊராட்சி நிர்வாகத்தில் அரசியல் நிர்வாகி தலையிடுவதாகக் குற்றச்சாட்டு – கூட்டம் ரத்து!
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையம் ஊராட்சியில் இன்று (15-08-2026) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,...
காமயகவுண்டன்பட்டியில் கொடியேற்ற நிகழ்வில் பரபரப்பு: குடிநீர் விநியோகக் கோரிக்கை – சுதந்திர தின விழாவில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை – 80-வது சுதந்திர தின விழாவில் சலசலப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்துப் பொதுமக்கள் சுதந்திர தின விழா கொடியேற்ற...
ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தது ஏன்? வெளிவந்த ‘மாவட்ட ஒதுக்கீடு’ காரணம் நிஜமா? வெடிக்கும் அதிமுக உட்கட்சிப் பூசல்!
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக அஇஅதிமுக முன்னெடுத்திருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முன்னணித் தலைவர்களான எஸ்பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி ஆகியோர் பங்கேற்காமல் தவிர்த்திருப்பது அதிமுக வட்டாரத்தில்...
“எடப்பாடி பழனிசாமி அறிவித்த போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம்”: அதிமுகவில் வெடித்த அதிருப்தி – எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அதிரடி கூட்டறிக்கை!
சொந்த மாவட்டங்களில் பொறுப்பு வழங்காததால் சர்ச்சை! மேகதாது அணை மற்றும் பயிர்க்கடன் விவகாரத்தில் அதிமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் புதிய திருப்பம்!மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும், பயிர்க் கடனை...
டாஸ்மாக் சில்லறை விற்பனையைத் தனியார்மயமாக்க முயற்சி? தஞ்சையில் ஊழியர்கள் திரண்டு அதிரடி ஆர்ப்பாட்டம்!
ஆன்லைன் மது விற்பனையைக் கைவிடவும், பணி நிரந்தரம் கோரியும் தொ.மு.ச சங்கத்தினர் குரல் தமிழக அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பதாகக் கண்டித்தும், ஆன்லைன் மது விற்பனைத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும்...
வத்தலகுண்டு அருகே உச்சகட்டப் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கக் கோரி மாணவ-மாணவிகள், பெண்களுடன் திடீர் தர்ணா-தீக்குளிப்பு எச்சரிக்கையால் பதற்றம்!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்றி சீல் வைக்கக் கோரி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் கடையை...
