Tag: Rabid
வெறிநாய் கடியால் 15 பேர் காயம்…ரேபிஸ் தடுப்பூசி இல்லை என அலட்சிய பதில்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வெறிநாய் கடியால் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.அலங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் வாடிவாசல்...
வெறிநாய் மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள தெருநாய்களுக்குக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி”
வெறிபிடித்த, குணப்படுத்த முடியாத ரேபீஸ் (Rabies) நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் மனித உயிருக்குத் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.அதிக மக்கள்...
திருவாரூரில் வெறிநாய் தாக்குதல் – பாட்டி,பேரன் படுகாயம்
திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிராமத்தில் வீட்டின் முன்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை...
